|
பெற்றோர்கள் பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
நல்லது .மாணவர்கள் வகுப்பறைகளில் வீண் பேச்சு,கேலி ஆகியவற்றில் கலந்து
கொள்ளாமலிருந்தால், ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளாலாம்.
வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது மூலம் தேவையற்ற நஷ்டத்தைத்
தவிர்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கவுரவம் நிலைத்திருக்க
நேர்வழியில் நடப்பது சிறந்ததாகும். கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல்
புத்திசாலித்தனமாக செயல்படுவது மூலம் தங்கள் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம். |