யோசி மனிதா....! யோசி!

 யோசி மனிதா....! யோசி!

நிழலைத் தேடி தேடி என் கால்கள் நடந்தன,
வெகு தூரம் சென்ற பின்னரும்...........
நிழல் என் கண்களுக்கு தென்படவில்லை....!

இப்போதுதான் யோசிக்கிறேன்,
சற்று களைப்புறக் கூட
மரங்கள் இல்லையே என்று.....!

மரங்களை வெட்டிச் சாய்த்து
மாளிகைக் கட்டிக் கொள்கிறோம்!
மரங்களை மட்டுமா! வெட்டுகிறோம்..?!

நாம் ஆரோக்கியத்தைக் கூட,
மண்ணில் குழித்தோண்டி புதைத்து விடுகிறோம்!

மரங்களை வளரவிட்டு
நம் ஆரோக்கியத்தையும் வளர்த்துக் கொள்வோம்!
யோசி மனிதா....! யோசி!

R. ரித்திகா

Mar 08, 2012

Comments


G.Porkuzhali
very nice and true
27 Jun 2012 04:27 PM

Suresh
Padaippirkku Nandri... Nilalin arumai veyilil theriyum.. Nammal aakka mudiyavidinum alikka ninayatheer thozhargale... Maramillayel malayillai...
26 Jun 2012 11:22 PM

SURESH
I AGREE IT
22 May 2012 04:11 PM

aaathiraa
Minnal paartha kannu poyirum, paarkalena minnal poyirum inthey thanga vazhkai
22 Mar 2012 02:01 PM

mary goldy
really this poem is very nice. when humans search for trees they do not exist......... because humans are killing them....... really cute..... congrats
09 Mar 2012 02:46 PM

K.vani
Nice
09 Mar 2012 09:21 AM




Security Code
 
* Do not use semicolon(;)

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.