உன் பெயரை எழுதும் போது..

 உன் பெயரை எழுதும் போது..

உன் பெயரை எழுதும் போது
உன் பெயரில் இருக்கும் எழுத்துக்கள்
எத்தனை அழகு தெரியுமா?

காதல் பைத்தியக்காரத்தனம் என்று சொன்னார்கள்,
அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
உன்னை பார்த்த நாள் முதல்,
உன்னால் என்னுள் எத்தனை மாற்றம்!

இப்போது என்னை அழகு என்கிறார்கள்,
என்னை புத்திசாலி என்கிறார்கள்,
பொறுமையின் சிகரம் என்கிறார்கள்,

எந்த உயிரையும் அன்புடன் பார்க்கிறேன்,
இது எல்லாம் உன்னால் தானே!
இது எல்லாம் காதலால் தானே நடந்தது!
இப்போது காதல் பைத்தியகாரத்தனமா?

சு. ரித்திகா

Apr 19, 2012

Comments


Guru
When you over react love seem to be mad.
21 Aug 2012 07:40 PM

md
mokka poem
13 Aug 2012 04:09 PM

mary goldy
nice love poem.really love is not mad
22 Apr 2012 10:06 AM




Security Code
 
* Do not use semicolon(;)

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.