அழகான உன் அன்பு

 அழகான உன் அன்பு

கடற்கரையில் உன் பெயரை எழுதினேன்,
அலை சொன்னது; உன்னை தொட்டதும்
உன் பெயரை விட்டு போக மனமில்லை என்று!

இத்தனை அழகான பெயரை,
இதற்கு முன் பார்க்கவில்லையாம்!

வானில் நட்சித்திரத்தைக் கொண்டு
உன் பெயரை எழுதினேன்,
வானம் சொன்னது; இதுநாள் வரை
நான் அழகாக ஜொலிக்கவில்லை,
இப்போது அழகாக தெரிகிறேன் என்று!

மென்மையான மலர்களைச் சேகரித்து
உன் பெயரை எழுதினேன்,
மலர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி சொன்னது;
இப்போது மிக மென்மையாக உள்ளேன் என்று!
இயற்கையால் கூட உன் அன்பை நேசிக்கமுடிகிறது!

இருளில் இருந்த எனக்கு ஒளியாய் வந்தாய்,
வெயிலில் தவித்த எனக்கு தென்றலாய் வந்தாய்,
பனியில் இருந்த எனக்கு அனலாய் வந்தாய்,
நான் மட்டும் உன்னை நேசித்தால் என்ன தவறு?

ரா.ரித்திகா

Apr 20, 2012

Comments


வேல்.முத்துக்குமார்
அற்ப்புதம்! face bookla ad பண்றேன்.சிநேகிதியே....
06 Oct 2012 12:43 PM

Kapil
vry nice RITHIGA.......
01 Sep 2012 10:33 PM

R. Rithiga
Thanks suresh and SumathiKavin. My wishes for your true love Suresh. All the Best
15 Aug 2012 12:45 PM

sumathikavin
Very Nice Rathika
08 Aug 2012 12:53 PM

Suresh
Anbai immathiri kavithaigalil velippaduvathil irukkum aananthame thani... Nanum andha aananthathai anupavithukontirikkiren...
28 Jul 2012 08:16 AM

R. Rithiga
Thanks anbu
27 Jul 2012 03:27 PM

anbu
so very nice rithika K.ANBU
26 Jul 2012 03:21 PM

Rafiq
for u
11 May 2012 01:39 PM

A.Nagarajan
naalu variyil naan ezhuthiya love letterai nee joke enru ninaiththu vittaayaa? siriththu vittup ponaaye!
29 Apr 2012 03:20 AM




Security Code
 
* Do not use semicolon(;)

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.