நாகர்கோவில், மே 1 (டிஎன்எஸ்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.மணி இன்று (மே 1) மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நான்கு முறை வெற்றி பெற்றறுள்ளார். உடல்நல குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?